இன்றைய தினம் முல்லைத் தீவு குமுழமுனை மத்திய பிரதேசத்தில் சுமார் 105 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் மீள் குடியேற்றப்படவிருந்தனர். எதிர்வரும் 20ஆம் திகதிக்கு இந்த மீள் குடியேற்றம் ஒத்திவைக்கப்பட்டது.இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:
கடமையில் இருந்த இராணு வத்தினர் புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக விடுமுறையில் வீடு சென்றுள்ளனர். மக்களை முகாம்களில் இருந்து ஏற்றி வருவதற்கு இராணுவத்தினரின் உதவி தேவை. இந்தக் காரணத்தாலேயே மீள்குடியேற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment